பல்லவி
ராமாபி4ராம ரகு4ராம ஓ ராம
அனுபல்லவி
1தாமஸமுலேல ஸீதா மனோ-ரமண (ரா)
சரணம்
சரணம் 1
2பக3 ஸேயுடேல நா பால நீது3
வக3லேல விட3 ஜாலவு க3ஜேந்த்3ர பால (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரகு4ராம/ ஓ ராம/
இராமா/ களிப்பூட்டுவோனே/ இரகுராமா/ ஓ இராமா/
அனுபல்லவி
தாமஸமுலு/-ஏல/ ஸீதா/ மனோ/-ரமண/ (ரா)
தாமதம்/ ஏன்/ சீதையின்/ மனம்/ மகிழ்விப்போனே/
சரணம்
சரணம் 1
பக3/ ஸேயுட/-ஏல/ நா பால/ நீது3/
பகைமை/ காட்டுவது/ ஏன்/ என்னிடம்/ உனது/
வக3லு/-ஏல/ விட3/ ஜாலவு/ க3ஜ/-இந்த்3ர/ பால/ (ரா)
சூழ்ச்சிகளை/ யேன்/ விட/ மாட்டயோ/ கரி/ யரசனை/ காத்தோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தாமஸமுலேல - தாமஸமுயேல.
2 - பக3 ஸேயுடேல நா பால - பக3 ஸேயுடெல்ல நா பாலா : புத்தகங்களில், இதற்கு, 'பகைமை காட்டுவதேன் என்னிடம்' என்றுதான் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, முன்கூறியபடியே ஏற்கப்பட்டது.
3 - சரணம் 5 - இந்த சரணம் ஒரு புத்தகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.
6 - ஸ்ரீ த்யாக3ராஜுனி - த்யாக3ராஜுனி.
7 - தா3டிஞ்சி - தாடி3ஞ்சி : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'தாண்டுவித்து' என்று பொருளாகும். எனவே 'தா3டிஞ்சி' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
4 - கல்லலாட3னி - புத்தகத்தில், இதற்கு, 'பொய்யன் என' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லினை, 'கல்லலு+ஆடு3+அனி' என்று தான் பிரிக்க இயலும். ஆனால், 'கல்லலு ஆடு3' என்பதற்கு 'பொய் சொல்வது' என்றுதான் பொருளாகும். 'கல்லரீடு3' என்ற சொல்லுக்கு 'பொய்யன்' என்று பொருளாகும். ஆனால், மற்ற புத்தகங்களில், இந்த சரணம் கொடுக்கப்படாமையால், இது சரியா என ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை.
5 - மனஸகு3னா - 'மனது ஒவ்வுமா?' - இது இறைவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
பரம் - வீடு
இப்பாடல் பிரகலாதன் அரியினை விழைந்து பாடுவதாக
Top